.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, March 27, 2006

விருட்சம்

Your Ad Here

இலண்டனில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஒரு 19 வயது தீவிரவாதியின் தாய், தாக்குதல் நடந்த சில தினங்களுக்குப் பின் அடையாளங்களை மறைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் ஒரு அறிக்கை வாசித்தார். அதில், அவருக்குத் தன் மகனின் செயல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் இறந்த மகனுக்காக அல்லாமல் உயிரிழந்த அப்பாவிகளுக்காகவே முதலில் தான் துக்கம் அனுஷ்டிக்கப்போவதாக அவர் கண்ணீரோடு கூறியது என்னை மிகவும் நெகிழவைத்தது. உண்மையான தாயுள்ளத்துக்கு அனைத்து உயிர்களும் ஒன்றுதான் போலும் என்று என்னை எண்ண வைத்தது அந்த நிகழ்வு.

அதன் அடிப்படையில் எழுதிய விருட்சம் சிறுகதை இங்கே:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_250a.asp

படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பதிந்து விட்டுப் போனால் மகிழ்வேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

At March 27, 2006 6:44 AM, Blogger நிலா said...

testing 123 :-))

 
At April 10, 2006 3:35 PM, Blogger சிவா said...

irukkom..irukkom..ippO thaan parthen..padichi sollaren Nila :-)

 
At April 12, 2006 2:58 PM, Blogger சிவா said...

நிலா! கதையை நிலாசாரல் போய் வாசித்தேன். ரொம்ப நல்லா இருக்கு. எங்க ஊரு தமிழில் புகுந்து வெளையாடி இருக்கீங்க. நீங்க கதையில் கருவை ஏற்கனவே சொல்லிட்டதாலே கதை முடிவு, ஓட்டம் எல்லாமே தெரிந்து விட்டது :-).

 

Post a Comment

<< Home