.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, February 23, 2007

மனவெளி

Your Ad Here

"இது நம்ம சுவாதி இல்லைங்க... நம்ம புள்ளையத் தொலைச்சிட்டோம்." அழுகையூடே பேசினாள் காந்திமதி.

"என்னவானாலும் சாப்பிட்டுப் பேசிக்கலாம், காந்தி. எழுந்து சாப்பிடு. பட்டினி கிடந்தா உன் உடம்புக்கு ஒத்துக்காது" சிவராமன் ஆதரவாய்ச் சொன்னார்.

"மனசே ஆறமாட்டேங்குதுங்க... எல்லாத்துக்கும் எதுத்து எதுத்துப் பேசறா. போனா போகுதுன்னு விட்டா இப்படி சாமி காரியத்திலயும் சொன்ன பேச்சு கேக்க மாட்டேன்னா என்ன பண்ண முடியும் சொல்லுங்க... அவளுக்கு ஏதாவது ஆகிறக்கூடாதுன்னுதானே சொல்றேன்" .... மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home