.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, February 22, 2007

மனசே சுகமா?

Your Ad Here

நாம் மகிழ்ச்சியாக இல்லாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

"போதுமான பணம் இல்லை"
"மாமியார் கொடுமை"
"கல்யாணம் ஆகவில்லை"
"வேலை பிடிக்கவில்லை"
"என்னை யாருக்கும் பிடிக்கவில்லை"

பொதுவாக, இப்படி நமக்கு அப்பாற்பட்ட ஏதாவதொரு காரணம்தானிருக்கும். அதாவது நமக்கு வெளியிலுள்ள ஏதேனும் ஒன்றில்தான் நமது மகிழ்ச்சி இருப்பதாக நினைப்போம். 'மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது' என்று எத்தனையோ மகான்கள் எவ்வளவோ விதங்களில் சொன்னாலும் அவையெல்லாம் வெறும் தத்துவக் குப்பைகளாகவே நமக்குப் படுகின்றன.
இந்த சிறிய பயிற்சியை செய்து பாருங்கள்: மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home