.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, January 09, 2006

பிரபஞ்சப் பூர்த்தி

Your Ad Here

ஓஷோ பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. அவரை செக்ஸ் சாமியார் என்று நம் ஊடகங்கள் தரம் தாழ்த்தியதில் அவரின் அரிய கருத்துக்களைக் கேட்க முடியாமல் போய்விட்டதோ என்ற ஐயம் எனக்குண்டு. அதற்குக் காரணம் அவ்வப்போது துளித்துளியாய் நான் படிக்க நேரிடும் அவருடைய படைப்புக்கள்.

எப்போதாவது வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டால் ஓஷோவின் இந்தக் கவிதையைப் படியுங்கள்; மனதை தென்றல் தடவிக் கொடுத்தது போன்ற இதம் கிடைக்கும்: (நல்ல கவிஞர்கள் யாரேனும் இதனைத் தமிழ்ப்படுத்தினால் நலமாயிருக்கும்)


You are not accidental.
Existence needs you.
Without you something
will be missing in existence
and nobody can replace it.

That's what gives you dignity,
that the whole existence will miss you.
The stars and sun and moon, the trees
and birds and earth - everything in the universe
will feel a small place is vacant
which cannot be filled by anybody except you.

This gives you a tremendous joy,
a fulfillment that you are related to existence,
and existence cares for you.
Once you are clean and clear,
you can see tremendous love
falling on you from all dimensions.
~Osho

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

5 Comments:

At January 09, 2006 4:24 AM, Blogger குமரன் (Kumaran) said...

//அவரை செக்ஸ் சாமியார் என்று நம் ஊடகங்கள் தரம் தாழ்த்தியதில் அவரின் அரிய கருத்துக்களைக் கேட்க முடியாமல் போய்விட்டதோ என்ற ஐயம் எனக்குண்டு. //

உண்மைதான் நிலா. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். நீங்கள் பதித்திருக்கும் அவர் கவிதையும் அருமையான கவிதை. மொழிபெயர்ப்பு செய்ய முயலவேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் நான் கவிஞனல்லன் என்பதால் என் வழியே செல்கிறேன். நன்றி.

 
At January 09, 2006 6:19 AM, Blogger தருமி said...

The most misunderstood man என்று அவரை அழைப்பதுமுண்டு.அவரது நூல்களை வாசித்ததுண்டு. பல முரண்பாடுகள் இருக்கும்; ஆனா அவரது விசாலமான அறிவும், 'பயங்கரமான' sense of humour-ம் வியக்கவைத்துள்ளன. அதோடு,extempore-ஆகத் தரும் பதில்களின் ஆழமும், அகலமும் நம்ப முடியாத அளவு பிரமிப்பை ஏற்படுத்தியதுண்டு.

 
At January 09, 2006 7:05 AM, Blogger தருமி said...

The most misunderstood manஎன்ற பெயரும் உண்டு. அவரது சில புத்தகங்கள் வாசித்ததில் அவரது விசாலமான அறிவுத் திறனும், மிகுந்த நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பிடித்தது. கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தாலும் அவரது புத்தகங்களின் வாசிப்பு ஒரு தனு சுகமான அனுபவம்.

 
At January 10, 2006 2:03 AM, Blogger நிலா said...

நன்றி, குமரன், தருமி

 
At January 12, 2006 5:57 AM, Blogger நிலா said...

Samanyan

not bad :-)

 

Post a Comment

<< Home