.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, September 22, 2006

"பாகிஸ்தானை மிரட்டியது அமெரிக்கா" - முஷாரஃப்

Your Ad Here

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில் பாகிஸ்தான் தாக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியதாக சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முஷாரஃப் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானின் நலனைக் கருத்தில் கொண்டே தான் அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் இவர் சந்திக்க இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது

மூலம்:
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5369198.stm

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At September 22, 2006 1:56 AM, Blogger மாசிலா said...

தனது பதவியை தக்கவைப்பதற்காக வேண்டுமென்றே இந்தியாவிடம் பகையை வளர்த்து கோஷ்டம் செய்துகொண்டிருந்த பாக்கிஸ்தான், தான் விரித்த பயங்கரவாத வலையில் வசமாக மாட்டிக்கொண்டது. அமெரிக்கா நினைத்தால் எதையும் செய்ய முடியும். முஷாரப் என்ன குதி குதித்தாலும் ஜம்பம் பலிக்காது. எல்லாரையும்விட உலகத்தின் அதி பயங்கரவாதிதான் அமெரிக்கா! பார்ப்போம் காத்திருந்து வேடிக்கையை!

 
At September 22, 2006 2:46 AM, Blogger திருவடியான் said...

அமெரிக்கா சொன்னபடியெல்லாம் கேட்ட சதாம் உசேன் இப்ப என்ன ஆனாரோ...

அமெரிக்கா சொன்னபடியெல்லாம் கேட்ட தாலிபான் இப்ப என்ன ஆனதோ..

அதே கதிதான் முஷ்ரப்புக்கும்.... இருக்கு ஆப்பு..

 
At September 22, 2006 3:06 AM, Blogger Unknown said...

தமாஸ் தமாஸ்

 
At September 22, 2006 6:39 AM, Blogger நிலா said...

மாசிலா, திருவடியான்

கருத்துக்கு நன்றி

தேவ்,

:-)

 

Post a Comment

<< Home